கண்டியில் பதற்றம்; நிர்வாக மட்டத்தில் ஊரடங்கு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தொடர்ச்சியாய் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இறந்ததினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையியடுத்து கண்டி நிர்வாக மட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்றய தினம் இரு கடைகள் எரிக்கப்பட்டு கலவரங்கள் நடைபெற்ற அதேவேளை இன்று அவ் இளைஞனின் இறுதி ஊர்வலமும் நடைபெறவுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கே இவ் உத்தரவு போடப்பட்டுள்ளது. தெல்தெனிய திகன கலவரத்துக்கான … Continue reading கண்டியில் பதற்றம்; நிர்வாக மட்டத்தில் ஊரடங்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed